Tuesday, April 30, 2024

சென்னையில் தமுமுக சார்பில் சிரியா மக்கள் தாக்குதலை கண்டித்து ரஷ்ய தூதரகம் முற்றுகை போராட்டம் அறிவிப்பு ..!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:-  சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிறப்பட்டும் மக்களிடையே பேசப்பட்டு வரும் செய்தி சிரியா மக்களின் நிலை மற்றும் அங்கு வாழும் குழந்தைகள் அந்நியாயமான முறையில் கொள்ளப்படுவதுமே ஆகும்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களான முகநூலில் பலர் I SUPPORT SYRIA PEOPLES என்ற வார்த்தையையும் அதிகமாக பயன்படுத்தி தங்களின் ஆதரவை தெருவித்து வருகின்றனர்.

பலர் தமிழகத்தில் இருந்து கொண்டு என்ன செய்வது என்றும் தெரியாமல் போராடி வருகின்றனர்.

இந்நிலையில்,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்(தமுமுக) சார்பில் நாளை மறுநாள் புதன்கிழமை (28/02/2018) அன்று சிரியா மக்களின் இந்நிலைக்கு காரணமான ரஷ்ய தூதரத்தை முற்றுகை இடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...