Saturday, April 27, 2024

தமிழன்னை கைப்பந்து கழகம் நடத்தும் மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி..!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் பேய்க்கரும்பன்கோட்டையில் தமிழன்னைக் கைப்பந்து கழகம் நடத்தும் 19ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி வருகின்ற 17.05.2019 வெள்ளிக்கிழமை இரவு 9 மனியளவில் தொடங்க உள்ளது.

இத்தொடர் போட்டிக்கு நுழைவுகட்டனமாக ரூபாய் 100 பெறப்படுகிறது.

இந்த மாபெரும் கைப்பந்து தொடர் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கான பரிசு பட்டியல் :

●முதல் பரிசாக ரூபாய் 20,000 வழங்கப்படுகிறது.
●இரண்டாம் பரிசாக ரூபாய் 18,000 வழங்கப்படுகிறது.
●மூன்றாம் பரிசாக ரூபாய் 16,000 வழங்கப்படுகிறது.
●நான்காம் பரிசாக ரூபாய் 14,000 வழங்கப்படுகிறது.
சிறப்பு பரிசாக ரூபாய் 10,000 வழங்கப்படுகிறது.
●சிறந்த ஆட்டக்காரருக்கான பரிசாக ரூபாய் 5,000 வழங்கப்படுகிறது.
●சிறந்த வட்டார அணி பரிசாக ரூபாய் 5,000 வழங்கப்படுகிறது.
●சிறந்த உள்ளூர் ஆட்டக்காரருக்கான பரிசாக ரூபாய் 5,000 வழங்கப்படுகிறது.

பேருந்து வழி: தஞ்சாவூர் to பட்டுக்கோட்டை நிறுத்தம் ; புலவன்காடு பேருந்து நிறுத்தம்.

எனவே அனைத்து பொதுமக்களும் இத்தொடர் போட்டியை கண்டு மகிலுமாறு தமிழன்னை கைப்பந்து கழகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு :
9626678837,
8489000339,
9786854177.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...