82
மதுக்கூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, மதுக்கூர் நகரம், துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை, அத்திவெட்டி, பெரியக்கோட்டை ஆகிய ஊர்களில் நாளை நவ. 07 வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மதுக்கூர் துணை மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.