Monday, May 6, 2024

Big Breaking அதிரையில் நாளை முதல் பசும்பால் கிடைக்கும்!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை  மாவட்டம் அதிராம்பட்டிணம் உலக முழுவதும் கொரோனா என்ற கொடிய  நோய் வேகமாக பரவி வருகிறது  குறிப்பாக  தமிழ்நாட்டில் இந்த நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி  கொண்டிருக்கிறது 

இதனிடைய அத்தியாவசிய பொருட்களான பால் போன்ற  சில பொருள்கள் சில  இடங்களில் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது

இதை பூர்த்தி செய்யும் வகையில் தாஜீல் இஸ்லாம் சங்கம்  மற்றும் தாஜீல் இஸ்லாம்  இளைஞர் சங்கம் இனைந்து இன்று காலை  அதிரை பகுதி மக்களுக்கு  பால் வினியோகம் செய்தனர்

அதேபோல்  நாளை காலை 09/04/2020 பால் வினியோகம் செய்ய முடிவு செய்து பசும் பால் ஒரு லிட்டர் ரூ. 50க்கு விற்கபடும் என்று தெரிவித்துள்ளனர்

நேரம்:காலை :7 மணி முதல்  9 மணி வரை
              மாலை  5:30  மணி முதல்  8 வரை

 பால் வினியோகிக்கபடும் என்று தெரிவித்துள்ளனர்  இதை அதிரையி் உள்ள அனைத்து முஹல்லா வாசிகளும்  பயன்படுத்தி கொள்ளாலாம் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது  

   
                                         இப்படிக்கு
                          தாஜீல்  இஸ்லாம்  சங்கம்
                                    மற்றும்
                    தாஜீல் இஸ்லாம் இளைஞர் சங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...