Saturday, May 11, 2024

தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு யாரும் செல்லவில்லை.

கொரோனா ஊரடங்கு மற்றும் மீன்பிடி தடை காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று(ஜூன் 1) முதல்  விசைப்படகுகள் மூலம் கடலில் மீன்பிடிக்க அரசு உத்தரவிட்டது .இந்நிலையில் தஞ்சை மாவட்ட மீனவ கிராமங்களான மல்லிப்பட்டிணம், கள்ளிவயல் தோட்டம்,சேதுபவாசத்திரம் ஆகிய பகுதிகளை சார்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.இறால் மொத்த வியாபாரிகள் ஜூன் 15க்கு பிறகே வியாபாரத்தை தொடங்குவதாக விசைப்படகு மீனவர்களுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

அதனை கருத்தில் கொண்டு ஏற்றுமதியாளர்கள் உடன் கலந்தாலோசனை செய்த  பிறகு விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்வார்கள் என்று தமிழ்நாடு மீனவர் பேரவை பொதுச்செயலாளர் AK.தாஜூதின் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...