72
சிஎம்.பி லேன் பகுதியைச் சேர்ந்த மர்ஹும் கு.சி.சே பகுருதீன் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் முகமது தாஹா அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹாஜி கு.சி.சே சேக் முகமது தம்பி அவர்களின் சகோதரியும், தமீம், அப்துல் லத்தீப் ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா ஜெஹபர் நாச்சியா அவர்கள் இன்று எஸ்.ஏ.எம் நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (05-08-2020) மாலை 5 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.