Sunday, April 28, 2024

விசிகவில் இணைந்த இளைஞர் பட்டாளம் !

Share post:

Date:

- Advertisement -

சோசியல் மீடியாவின் செயல்பாட்டாளரான அதிரை உபயா அவர்கள் விடுதலை சிறுத்தைகள் இஸ்லாமிய சனநாயக பேரவை மாநில செயலாளர் அ.ர.அப்துல் ரஹ்மான் முன்னிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தன்னை இணைத்துகொண்டார்.


இதுகுறித்து அவர் கூறுகையில் “தாழ்த்தபட்டோர், ஒடுக்கபட்டோர், சிறுபான்மையினரின் காவலனாக அவர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் புரட்சி போராளியாக, அவர்களின் மீதான அடக்குமுறைக்கு எதிரான அரணாக எழுச்சி தமிழர் திருமாவளவன் அவர்களும் அவர் சார்ந்த விடுதலை சிறுத்தைகளும் என்றும் சமூக நீதியை கடைபிடிக்கும் கட்சியாக, சமதர்மத்தை நிலைநாட்டும் சக்தியாக என்றும் நிலைநிற்கும் என்பதை உணர்ந்ததாலேயே இக்கட்சியில் இணைகிறேன்.

உண்மையை உடைத்து பேசும் தலைவராக, தான் கொண்ட கொள்கையில், சொன்ன கருத்தில் என்றும் பின்வாங்காத எழுச்சி தமிழர் திருமாவளவன் பின்செல்வதே இன்றைய காலத்தின் கட்டாயம் என்பதை என்னைபோன்ற இளைஞர்கள் உணர்ந்து தங்கமகன் திருமாவின் கரத்தை வலுபடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்து கைகோர்த்து பயணிப்போம் வாருங்கள்”
என்றதோடு,

“விடுதலை சிறுத்தை கட்சியில் தன்னையும் இணைத்து சமூக நீதி, சமதர்மம், சமஉரிமை என்ற கொள்கையை அடிப்படையாக வைத்து அடக்குமுறை சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைய விரும்புவர்கள் தாராளமாக அதிரை உபயாவை தொடர்புகொள்ளுங்கள் என்ற கோரிக்கையும் முன் வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...