Saturday, May 4, 2024

அதிரையில் குடிநீருக்கு பதிலாக கழிவுநீர் விநியோகம்! பேராபத்தில் மக்களின் உயிர்!! நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?

Share post:

Date:

- Advertisement -

அதிரை நகராட்சியில் மக்கள் அதிகம் வசிக்க கூடிய பகுதிகளில் மேலத்தெரு மிகவும் முக்கியமானதாகும். இந்நிலையில், அங்கு குடிநீருடன் கழிவுநீரும் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதுகுறித்து கழிவுநீர் கலந்த குடிநீரை பாட்டில்களில் அடைத்து அதிரை நகராட்சி ஆணையரிடம் எஸ்.டி.பி.ஐ சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்று பொதுமக்களை அச்சுறுத்தும் சூழலில் நகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்திருப்பது பேராபத்தாக கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...

மரண அறிவிப்பு : ஜுலைஹா அம்மாள் அவர்கள்..!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் கொ.மு.அ. அப்துல் ஹமீது அவர்களின் மகளும்,...

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...