Friday, May 3, 2024

அதிரையில் திடீர் மின்தடை- அறிவிக்கப்படாத மின் வெட்டால் மக்கள் அவதி!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் துணைமின் நிலையத்தில் இருந்து அதிரை நகருக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வப்போது அதிக மின் அழுத்தத்தால் பழுதாகும் இத்துணை மின் நிலையத்தை 110கிலோ வாட் கொண்ட மின் நிலையமாக மாற்ற மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மாதத்தின் கடைசியில் மின் தடை செய்யப்படுவது வழக்கம். முன்னதாகவே அறிவிப்பு வெளியிட்டு இத்தடையை ஏற்படுத்துவதால் பொதுமக்கள் இடையூறு இன்றி பணிகளை முன்கூட்டியே செய்து கொள்கின்றனர்.

ஆனால் திடீரென இன்று காலை 11 மணியளவில் இருந்து 3:30 மணிவரை மின் விநியோகம் இல்லாததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். அறிவிக்கப்படாத மின் வெட்டிற்காண காரணத்தை அறிய மின்வாரிய தொலைபேசி எண்ணான 04363242444 என்ற எண்னை தொடர்பு கொண்டால் பதில் இல்லை என புலம்பி தள்ளுகிறார்கள் நுகர்வோர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

அதிரையில் தொடர் வாகன விபத்து : மௌலானா அப்துல் ரஹீம் அவர்கள் மரணம்.!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...