Friday, April 26, 2024

அதிரையில் சமத்துவ இஃப்தார் விழா- காதிர் முகைதீன் கல்லூரி ஏற்பாட்டில் ஆயிரகணக்கானோர் பங்கேற்பு !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் MKN ட்ரஸ்ட் சார்பில் செயல்பட்டு வரும் காதிர் முகைதீன் கல்லூரியில் ஆண்டு தோறும் இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இன்று காதிர்முகைதின் கல்லூரி கலையரங்கில் இந்த மாபெரும் சமத்துவ இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நகர சேர்மன் துணை சேர்மன் என பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் அனைத்து துறை அலுவலர்கள் பத்திரிக்கை துறையினர்,காவல் துறை அதிகாரிகள் அனைத்து கட்சி பிரமுகர்கள் என கலந்து கொண்டனர்.

முன்னதாக விருந்தினர்களை பள்ளியின் செயளாலர் முகம்மது மீராசாகிப் வரவேற்றார்.

இதில் மார்க்க அறிஞர் முகம்மது ஜிஸ்தி நோன்பின் மாண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

விருந்தினர்களை வரவேற்று கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்கள் சிறப்பாக உபசரிப்பு செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...