Monday, April 29, 2024

ஹேண்ட் லக்கேஜ் தவறவிட்ட அதிரையர்! கண்டெடுத்தால் ஒப்படைக்க வேண்டுகோள்!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் சேர்ந்த நபர் 25/4/22 அன்று சவுதி அரேபியாவில் இருந்து விடுமுறைக்காக அதிராம்பட்டினம் வந்துள்ளார்.

சென்னையில் இருந்து அய்யம்பேட்டை , கண்டியூர் , பட்டுக்கோட்டை பைபாஸ் வழியாக அதிராம்பட்டினம் காரில் வந்தடைந்தார். காரில் பின் கதவு பழுதால் அவரது ஹேண்ட் லக்கேஜ் தவரவிட்டனர். இந்த நிகழ்வு அதே நாளில் சரியாக மதியம் 12 மணியில் இருந்து 1 மணி வரை உள்ள நேரத்தில் தவரவிட்டுள்ளோம் தகவல் தெரிவித்தனர்.

அதில் விலை உயர்ந்த லேப்டாப் மொபைல் போன்ற பொருட்கள் உள்ளது எனவும் யாராவது எடுத்து இருந்தால் அல்லது கண்டு இருந்தால் கீழ்காணும் எண்ணில் தொடர்புகொள்ளவும்.மேலும் இது குறித்து நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றோம் அவர்கள் புகாரை ஏற்கவில்லை எனவும் வருத்தத்துடன் தெரிவித்தார்.

+91 7397378821
+919944429707
+91 99653 65347

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...