Friday, April 26, 2024

பட்டுக்கோட்டை – தஞ்சை பேருந்துகள் போட்டி போட்டி, பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தால் பயணிகள் அவதி !

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே இரண்டு பேருந்துகள் முந்தி செல்ல முற்பட்டபோது இரண்டு பேருந்துகள் பின்புறமாக மோதியது.

முன்னதாக இரண்டு பேருந்து ஓட்டுனர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறின் காரணமக முன்னாள் சென்ற பேருந்து மீது தான் ஓட்டி வந்த பேருந்தை விட்டு மோதியதாக கூறப்படுகிறது.

நேரப் பிரச்சனை காரணமாக அடிக்கடி இவ்வாறான பிரச்சினைகள் எழுவதும் இதனால் பயணிகள் பாதிக்கப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது,இதனை தடுக்க உரிய அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும் என ஒரத்தநாடு பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...