Friday, May 3, 2024

வளைகுடா தமிழர்கள் சங்க தஞ்சை மாவட்ட பொறுப்பாளராக டெரிவேர் இப்ராஹிம் நியமனம்.

Share post:

Date:

- Advertisement -

வளைகுடாவாழ் தமிழர்கள் நலச் சங்கத்தின் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட பொறுப்பாளராக சமூக ஆர்வலர் டெரிவேர் அதிரை இப்ராஹிம் நியமனம்.. வளைகுடா நாடுகளில் வாழக்கூடிய தமிழர்களுக்கு சாதி மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு பல்வேறு சேவைகளை செய்து வரும் “வளைகுடாவாழ் தமிழர்கள் நல சங்கம்” தமிழகத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் சமூக சேவை அமைப்பு ஆகும் .

அதன் நிறுவனர் மற்றும் மாநிலத் தலைவர் சகோதரர் டாக்டர் நம்புதாளை பாரிஸ் அவர்களால், தஞ்சை மாவட்ட பொறுப்பாளராக சமூக ஆர்வலர் டெரிவேர் அதிரை இப்ராஹிம் நியமனம் செய்து உத்தரவிட்டு இருக்கிறார். இதுகுறித்து பேசிய இப்ராஹிம் வளைகுடா உள்ளிட்ட அயலகங்களில் ஏற்படும் இடர்பாடுகள், உதவிகளை தாம் சார்ந்துள்ள வளைகுடாவாழ் தமிழர்கள் நல சங்கம் நீண்ட நெடிய காலங்களாக செய்து வருகிறது இந்தநிலையில் எனக்கு தஞ்சை மாவட்ட பொறுப்பாளராக ஆக்கிய நிர்வாகிகளுக்கு தமது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் மாவட்டத்திற்கு உட்பட்ட மக்கள் அயலகத்தின் உதவிகளுக்கு தம்மை தயங்காமல் நாடலாம் எனவும் தெரிவித்து இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...