Friday, May 3, 2024

மரண அறிவிப்பு: வா.மு. அகமது இப்ராஹிம் அவர்கள்…!!

Share post:

Date:

- Advertisement -

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் வா. மு. முஹம்மது சாலிஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் மு.மு. முஹம்மது செரிப் அவர்களின் மருமகனும், மர்ஹூம் வா.மு. சாகுல் ஹமீது, மர்ஹூம் வா.மு. முஹம்மது யூசுப், மர்ஹூம் வா.மு. ஹைதர், வா.மு. அலி அக்பர், மர்ஹூம் வா.மு. முஹம்மது பாரூக், மர்ஹூம் வா.மு. முஹம்மது புகாரி, மர்ஹூம் வா.மு. ஹலீம் ஆகியோரின் சகோதரரும், N M. பைசல் ரஹ்மான் அவர்களின் மாமனாரும், I. முஹம்மது அலி அவர்களின் தகப்பனாருமாகிய வா.மு. அகமது இப்ராஹிம் அவர்கள் இன்று(22/08/23) காலை மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(22/08/23) இஷா தொழுகைக்குப் பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...