Sunday, May 12, 2024

கேரளா ஸ்டைலில் மின்னொளி கால்பந்தாட்டம்… 2 லட்ச ரூபாய் பரிசுகளுடன் அதிரையில் தொடங்கியது கால்பந்து தொடர்!!

Share post:

Date:

- Advertisement -

ஃப்ரண்ட்ஸ் ஃபாரெவர் நடத்தும் மாபெரும் மின்னொளி எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் துவங்க உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் தொடங்க உள்ள இத்தொடரில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்க உள்ளன.

இத்தொடரில் முதல் பரிசாக ரூ. 1,00,023; இரண்டாம் பரிசாக ரூ. 50,023; மூன்றாம் பரிசாக ரூ. 25,023, நான்காம் பரிசாக ரூ. 25,023 மற்றும் சுழற்கோப்பைகள் வழங்கப்பட உள்ளன.

இன்று வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் மாலை 5 மணிக்கு தொடங்கி அதிகாலை 2 மணி வரையிலும் போட்டிகள் நடைபெற உள்ளன. இன்று மாலை 6 மணி முதல் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...