Tuesday, May 14, 2024

அதிரையில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான போராட்டம் – ஷம்சுதீன் காசிமீ கண்டன உரையாற்றுகிறார் – அழைக்கிறது அநீதிக்கு எதிரான பேரமைப்பு !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் அநீதிக்கு எதிரான பேரமைப்பின் சார்பில் பாலஸ்தீன மக்களின் துயர் துடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வெளிக்கிழமை நாளை மாலை 4 மணியளவில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது”

இதில் மெளலவி ஷம்சுதீன் காஷிமி கண்டன உரையாற்றுகிறார்.

இதன் நேரலையை அதிரை எக்ஸ்பிரஸ் முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்பட உள்ளது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...