Sunday, May 5, 2024

விசிக தேர்தல் பரப்புரை ஒருங்கிணைப்பு குழு தலைவராக ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ நியமனம்..!!

Share post:

Date:

- Advertisement -

மக்களவை தேர்தல் 2024ன் தேர்தல் களம் சூடுபிடித்து காணப்படும் நிலையில் தமிழகத்தில் தொகுதி பங்கீடுகளை தொடர்ந்து தேர்தல் பணிகள் மும்புரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி பங்கீடு குறித்து இன்று காலை திமுகவுடனான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ள நிலையில் இரண்டு தொகுதிகளில் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக விசிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மக்களை தேர்தல் பரப்புரை ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி அறிவித்துள்ளார்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...