தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகர காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர் திலகராஜ் கட்டபொம்மன் அவர்கள் மரணமடைந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கு.செல்வப்பெருந்தகை இன்று இரங்கல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
மேலும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துள்ளார்.