Friday, May 3, 2024

கடற்கரை தெரு பொதுமக்களின் கோரிக்கையை செவிசாய்க்குமா பேரூராட்சி!!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்::- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் சார்பாக பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
கடற்கரைத்தெரு 8வது வார்டு மற்றும் 9வது வார்டு பகுதிகளில் இரவு நேரங்களில் தெருவிளக்குகள் சரிவர இயங்குவதில்லை என்றும், விளக்குகளை அப்பகுதி மக்களே கையாள்வதற்கேற்ற வகையில் Timer main switch ஏற்படுத்தி தரவேண்டும்.மேலும் கடற்கரைத் தெரு பகுதியில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் பொதுமக்கள் அச்ச உணர்வுடனே நடந்து செல்கின்றனர். ஆகவே இதுகுறித்து சம்மந்தப்பட்ட துறையை அணுகி உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.கோரிக்கை மனு கொடுக்கும் போது கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நறபணி மன்ற நிர்வாகிகள் மற்றும் தெருவாசிகள் உடனிருந்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...