Sunday, April 28, 2024

குவைத்தில் பல ஆண்டுகளுக்கு பின் பொதுமன்னிப்பு!!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- விசா காலாவதியாகி சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்காக குவைத் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது பொது மன்னிப்பு.

சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் ஜனவரி 29 முதல் பிப்ரவரி 22 ந்தேதிக்குள் தங்களது தாய்நாட்டிற்கு திரும்பி விடலாம்.

1. தங்களுடைய விசாவை புதிப்பித்துக்கொள்ள விரும்புபவர்கள் அபராதம் கட்டி, எந்த ஒரு விசாரனையும் இல்லாமல் புதுபித்துக்கொள்ளலாம்.

2. அபராதம் ஏதும் கட்டாமல் நாட்டைவிட்டு வெளியேறலாம்.

3. நாட்டைவிட்டு வெளியேறுபவர்கள் திரும்பிவர வாய்புள்ளது.

4. இப்படி வெளியேற விரும்புகிறவர்களுக்கான நடைமுறைகள் அனைத்தும் விமான நிலையத்திலேயே வேறெந்த ஒருவரின் ஒப்புதலும் இல்லாமல் அனுப்பிவைக்கப்படுவர்.

நாட்டைவிட்டு வெளியேற தடை அல்லது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளவர்களுக்கு இந்த பொது மன்னிப்பு பொருந்தாது.

குறிப்பு: இந்த பொதுமன்னிப்பு சட்டம் பல வருடங்களுக்கு பின் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் பிறகு எப்போது வரும் என்கிற எந்த உத்திரவாதமும் இல்லை. எனவே கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு தாயகம் திரும்பி விடுங்கள்.

தகவல்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
குவைத் மண்டலம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...