Saturday, April 27, 2024

மாளியக்காடு கிரிக்கெட் தொடர் போட்டியில் அதிரை WCC அணியினர் முதல் பரிசை தட்டிசென்றனர்!!

Share post:

Date:

- Advertisement -

 

மாளியாகாடு கிரிக்கெட் தொடர்போட்டி கடந்த 4நாட்களாக நடைபெற்று வந்தது இந்த நிலையில் இன்று இறுதியாட்டமாக அதிரை WCC மற்றும் மாளியக்காடு அணியினர் விளையாடினர் இந்த போட்டியில் டாஸ் வெற்றிபெற்று மாளியக்காடு அணியி்னர் தடுப்பு பணியினை தேர்வு செய்து முதலில்WCC அணியினர் நிர்யினக்கபட்ட 6 ஒவர்களில் 59ரண்கள் வெற்றி.இலக்காக நிர்யினைத்தனர் பிறகு இரண்டாவதாக மட்டைபணியயை துவங்கிய மாளியக்காடு அணியினர் 6 ஒவர்களில 48ரண்கள் எடுத்து தோல்வியுற்றனர் 11ரண் வித்தியாசத்தில்

அதிரை WCC அணியனர் கோப்பையை
தட்டி சென்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...