Friday, May 3, 2024

பட்டுக்கோட்டையில் சிறப்பாக நடைபெற்ற புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ரோலர் ஸ்கேட்டிங் !

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இன்று காலை JCI பட்டுக்கோட்டை விங்ஸ் சார்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்விற்காக ரோலர் ஸ்கேட்டிங் நடைபெற்றது. இன்று காலை பட்டுக்கோட்டை பாளையம் முதல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை நடைபெற்ற இந்த ரோலர் ஸ்கேட்டிங்கில் குழந்தைகள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த ஸ்கேட்டிங்கில் கலந்துகொண்ட குழந்தைகள் தங்கள் கையில் AVOID TOBACCO என்ற பதாகைள் ஏந்தி அதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...