Sunday, April 28, 2024

ஜக்காத் கொடுப்பவர்களுக்காக நகை மதிப்பீடு இலவசமாக வழங்கப்படுகிறது..!

Share post:

Date:

- Advertisement -

பொதுவாகவே நோன்பு நாட்களில் ஜக்காத் கொடுப்பது முஸ்லிம்கள் அனைவருக்கும் கடமையாகும். இந்நிலையில் நகையை நிருப்பதற்காக பலர் நகை கடைகளில் பணம் கொடுத்து நிருக்கின்றனர். இந்த ரமலானை முன்னிட்டு “மாஜிதா ஜூவல்லரி” யில் ஜக்காத் கணக்கீடுக்கு உட்பட்ட தங்க நகைகளுக்கு ஜக்காத் தொகையை இலவசமாக மதிப்பீடு செய்து (நகையை நிருத்து) கொடுக்கின்றார்கள். அனைவரும் இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இங்ஙனம் : மாஜிதா ஜூவல்லரி.
O. K. M. லைன்.
அதிராம்பட்டினம்.

நகை மதிப்பீடு செய்யும் நேரம் : காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...