Sunday, April 28, 2024

அதிரை அருகே 150 கிலோ கஞ்சா பறிமுதல், ஒருவர் கைது…..!

Share post:

Date:

- Advertisement -

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடல் வழியாக கஞ்சா கடத்துவதாக கடலோர காவல் படைக்கு தகவல் வந்ததது.

இதனையடுத்து இன்று காலை கடலோர காவல்படையினர், ஊர்காவல் படையினர் செங்காங்காடு கடல் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு அம்பாசிடர் காரிலிருந்து அங்கு ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த படகு மூலம் கஞ்சா பொட்டலங்களை 5 பேர் ஏற்றி கடத்த முயன்றனர். போலீசாரை பார்த்ததும் 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். கார்த்திகேயன்(35) என்பவர் பிடிபட்டார். மேலும் கடத்தல் கும்பலிடமிருந்து 150 கிலோ எடையுள்ள 90 பாக்கெட் கஞ்சா பொட்டலங்கள், ஒரு அம்பாசிடர் கார், ஒரு படகு, 2 பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட கார்த்திகேயனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...