Sunday, April 28, 2024

அதிரையில் நடைபெற்ற திருமணத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்பு ![படங்கள்]

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் எம்.எம்.எஸ் இல்ல திருமண விழா இன்று நடைபெற்றது. இந்த திருமண விழாவில் பங்கேற்க பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று நடைபெற்ற திருமண விழாவில் தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. செந்தில்குமார், பட்டுக்கோட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.என்.ஆர். ரெங்கராஜன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கே. மகேந்திரன் மற்றும் பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும் அங்கு நடைபெற்ற விருந்து உபசரிப்பிலும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...