Tuesday, December 2, 2025

அதிராம்பட்டினம் பிலால் நகர் ஜமாஅத் சார்பில் நிலவேம்பு கசாயம் வினியோகம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் பிலால் நகர் ஜமாஅத் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் டெங்கு,பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது, அதனை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை அரசும், தன்னார்வ அமைப்புகளும்,பொதுமக்களும் சேர்ந்து எடுத்துவருகின்றனர்.

அதனின் தொடர்ச்சியாக அதிராம்பட்டினம் பிலால் நகர் ஜமாஅத் சார்பாக பொதுமக்கள், கல்லூரி,பள்ளி மாணவர்கள் என பலருக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினார்கள்.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img