தஞ்சை மாவட்டம்;அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த K.S.M. சாதிக் பாட்சா அவர்களின் பர்ஸ் இன்று(24/11/2018) அதிரை பேருந்து நிலையம் அருகில் தவரவிட்டதாக அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.
தற்பொழுது கிடைத்துவிட்டதாக சாதிக் பாட்சா அவர்கள் அதிரை எஸ்பிரஸிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.