மத்திய ரயில்வே அமைச்சர் ஜஃபர் ஷரிப் உடல் நலம் பாதிக்கப்பட்டு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
சுவாச கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் சற்று முன்னர் காலமானார் என்ற தகவலை அம்மருத்துவமனை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
மறைந்த ஜஃபர் ஷரிப் அதிராம்பட்டினம் பழைய ரயில் நிலையம் புதுபிக்க அடிக்கல் நாட்டி சென்று பின்னர் கட்டிடமாக எழுப்பபட்டு இருந்தன, மேலும் அவரது பணிகாலத்தில் தான் அகல ரயில் பாதை அமைக்க திட்டங்கள் தீட்டி நடைமுறை படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
மறைந்த அன்னாரின் நல்லரங்களை இறைவன் பொருந்தி கொள்வானாக.