Sunday, May 5, 2024

அதிரை: அனைத்து வங்கி வாயில்களிலும் நிழற் பந்தல் அமைக்க வேண்டும்!

Share post:

Date:

- Advertisement -

கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியை அவசியம் கடைப்பிடிக்க மருத்துவர்கள்,சுகாதார துறையினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இதனால் அத்தியவசிய அங்காடிகள் முதற்கொண்டு வங்கிகள் அரசு அலுவலகங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வங்கிக்குள் ஒருவர் பின் ஒருவராக அனுமதிக்க படுகின்றனர்.

இந்நிலையில் வங்கி வாசலில் வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

தற்போது நகரில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் நிழலை தேடி குழுமி வருகிறார்கள்.

இதனால் சமூக இடைவெளி என்பது கேள்வி குறியாகிறது.

எனவே வங்கி நிர்வாகம் வாடிக்கையாளர்கள் நலன் கருதி நிழற் பந்தல் அமைத்து கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...

மரண அறிவிப்பு : புதுமனை தெருவை சேர்ந்த A.M. முகம்மது சாலிஹ் அவர்கள்..!!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ அஹமது முஸ்தபா அவர்களின் மகனும்,...

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...