Saturday, April 27, 2024

கண்டுகொள்ளாத எரிப்புரக்கரை ஊராட்சி ..!!! பிலால் நகர் மக்களின் அவல நிலை(வீடியோ)..!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் ஏரிப்புரக்கரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியான பிலால் நகர் பகுதியில் தொற்று நோய்கள் பரவும் பகுதியாக உள்ளது.

பிலால் நகரில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு எந்தவித அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் இப்பகுதி மக்கள் பெறுவதில்லை.மேலும் பிலால் நகர் ஏரிப்புறக்கரை ஊராட்சி நிர்வாகத்திற்குட்பட்டது.இந்த பகுதியில் சாக்கடை நீர் மற்றும் மழை நீர் தேங்கி இருப்பதால் பலவித நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.மேலும் இந்தபகுதி மக்களை ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும்,சரியான சாலைகள்,மின்விளக்குகள்,குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளை பெறுவதில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

ஏரிப்புறக்கரை ஊராட்சியிலிருந்து எந்தவொரு அதிகாரிகளும் பிலால் நகர் பகுதியை ஆய்வு செய்வதில்லை என்றும் குற்றஞ்சாட்டினர்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...