Saturday, May 18, 2024

திமுக சார்பில் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு S.H.அஸ்லம் விருப்ப மனு தாக்கல்!

Share post:

Date:

- Advertisement -

2011-16ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூர்மன்ற தலைவராக இருந்தவர் எஸ்.எச்.அஸ்லம், தற்போது திமுக மாவட்ட பொருளாளராக உள்ளார். தனது பதவி காலத்தில் வீணாக கடலில் கலக்க கூடிய தண்ணீரை பம்ப்பிங் திட்டத்தை செயல்படுத்தி வறண்டு கிடந்த குளங்களுக்கு கொண்டுவந்ததன் மூலம் மக்களின் வரவேற்பை பெற்றார். இந்தநிலையில் தஞ்சாவூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டு அக்கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...