Monday, December 1, 2025

admin

1676 Articles written
spot_imgspot_img
அரசியல்

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது. இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!

ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
செய்திகள்
admin

அதிரை AFFA கால்பந்து அணி அசத்தல் வெற்றி..!

அதிரை எக்ஸ்பிரஸ்:-  ஆலத்தூரில் நடைபெற்ற எழுவர் கால்பந்து தொடர்போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் அதிராம்பட்டினம் அணி 5 கோல் போட்டு அசத்தல் வெற்றி பெற்றது. இன்று புதன்கிழமை(20.6.2018) நடைபெற்ற ஆட்டத்தில், அதிராம்பட்டினம் AFFA அணி,...
admin

வங்கிக் கணக்கில் நான்கரை லட்சம் ரூபாய் மோசடி…! நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையரிடம்...

அதிரை எக்ஸ்பிரஸ்:-  கோவை குனியமுத்தூரில் வங்கிக் கணக்கில் நான்கரை லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றுள்ள சம்பவத்தில் நடவடிக்கை கோரி பாதிக்கப்பட்ட பெண் காவல் ஆணையரகத்தில் மனு அளித்துள்ளார். குனியமுத்தூரைச் சேர்ந்த உசேன் பீவி என்பவர்,...
admin

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு வெளியீடு…!

அதிரை எக்ஸ்பிரஸ்:- மத்திய அரசின் கீழ் செயல்படும் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்கப்பட இருக்கிறது.பல மாத இழுபறிக்கு பின் எய்ம்ஸ் அமைய போகும் இடத்தை மத்திய,மாநில அரசுகள் அறிவித்துள்ளது.   இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...
admin

முத்துப்பேட்டையில் காவல்துறை தனது கடமையை செய்யும் என நம்புவோம்..!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஆஸாத் நகர் பகுதியில் அமைந்துள்ள மீன் மார்க்கெட்டை அகற்ற கோரி பாஜகவினர் H.ராஜா தலைமையில் கால வரையற்ற உண்ணாவிரதத்தை நாளை (20-06-2018) முதல் அறிவித்துள்ளனர். இது குறித்து பரபரப்புகளை உருவாக்கி,...
admin

கருத்து சுதந்திரத்தை பறிக்கும் காவல் துறை! கருத்து பதிந்த நூருல் கைது..!!

அதிரை எக்ஸ்பிரஸ்:- மாலை முரசு சப் எடிட்டர் அதிரையை சார்ந்த அதிரை பிறை நூருல் விசாரணைக்காக முத்துப்பேட்டை காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். எச்.ராஜா குறித்து தன்னுடைய இணையத்தில் செய்தி வெளியிட்டமைக்காக முத்துப்பேட்டை காவல்நிலையத்தில் காலையில்...
admin

குற்றாலத்தில் குளிக்க தடை !

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிரையர்களின் பெரும்பாலானோர் ரமளான் முடிந்த பின்னர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் நீராட செல்வது வழக்கம். அந்த வகையில் இவ்வாண்டும் ஏராளமான அதிரையர்கள்...