Monday, December 1, 2025

admin

1676 Articles written
spot_imgspot_img
அரசியல்

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது. இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!

ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அரசியல்
admin

ஜெயலலிதாவின் சிலை சீரமைக்கப்படும் -ஜெயக்குமார்

மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் 70–வது பிறந்த நாளையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அவர் உருவம் பொறித்த முழு உருவ வெண்கல சிலை நேற்றுமுன்தினம் திறக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். சிலைக்கு...
admin

மல்லிப்பட்டிணத்தில் நாய்கள் தொல்லை மெத்தனம் காட்டும் அரசு அதிகாரிகள்!!!

அதிரை எக்ஸ்பிரஸ்:- மல்லிப்பட்டிணத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் நாய்களின் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். நேற்றைய தினம் இரவு ஒரு ஆட்டை நாய் கடித்து பலியாக்கியது.பொதுமக்கள் புகார்கள் கொடுத்தாலும் தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி...
admin

அதிரையில் இன்று PFIசார்பில் நடைபெறும் கண்டன ஆர்பாட்டத்திற்க்கு அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று(23/02/2018) மாலை 04:30 மணிக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பசுவின் பெயரால் முஸ்லிம்களை படுகொலை செய்யும் பாஜக மற்றும் RSS சேர்ந்தவர்கள் மீது...
admin

தடையை திரும்பப் பெறு! தொல்லைகளை நிறுத்திடுக! – ஜார்கண்ட் ஆளுநர் மற்றும் முதல்வருக்கு பாப்புலர்...

அதிரை எக்ஸ்பிரஸ்:-  ஜார்கண்ட் மாநில அரசாங்கம் பாப்புலர் ஃப்ரண்டை தடை செய்திருப்பதை தொடர்ந்து இயக்கத்தின் பொதுச் செயலாளர் எம்.முஹம்மது அலி ஜின்னா மாநில ஆளுநர் மற்றும் முதல் அமைச்சருக்கு அவசர கடிதம் அனுப்பியுள்ளார்....
admin

மரண அறிவிப்பு~ மேலத்தெரு கமாலுத்தீன் அவர்கள்

அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த மீ.மு.முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகனும்,KP.தாவூத் பாட்ஷா அவர்களின் மருமகனும்,மர்ஹூம் SMI.மீரா முகைதீன்,மர்ஹூம் SMI.ஜமால் முகமது அவர்களின் மைத்துனரும் முகமது அப்துல்லா, பிலால் முகமது அவர்களின் மச்சானும் ஹாஜா...
admin

தடா ரஹீம் கைது SDPI கட்சி கடும் கண்டனம்!!!

இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி வெளியிடும் அறிக்கையில் கூறியிருப்பதாவது; இந்திய தேசியலீக் கட்சியின் தலைவர் தடா ஜெ. அப்துல் ரஹீம் அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது வன்மையாக...