Wednesday, December 3, 2025

admin

1676 Articles written
spot_imgspot_img
அரசியல்

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது. இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!

ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
செய்திகள்
admin

முழு ஊரடங்கிற்கு முழு ஆதரவளித்த மல்லிப்பட்டிணம் பொதுமக்கள்…!

தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஏப் 26) முழு ஊரடங்கை மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.இந்த அறிவிப்பின் எதிரொலியாக மல்லிப்பட்டிணம் வியாபாரிகள் கடைகளை திறக்கவில்லை, பொதுமக்கள் தங்களது முழு ஆதரவை தெரிவித்து வெளியே யாரும்...
admin

என்னையே கண்காணிக்கிறாயா என்று ட்ரோன் கேமரா மீது கல்வீச்சு, இளைஞர் கைது…!

சீர்காழி அருகே ஊரடங்கை கண்காணித்த காவல்துறை ட்ரோன் கேமராவை கல்வீசித் தாக்க முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஊரடங்கை மதிக்காமல் சுற்றி திரிபவர்களை போலீசார் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து...
admin

மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மல்லிப்பட்டிணம் மாற்றுத்திறனாளிகளுக்கு பொருளுதவி…!

தஞ்சாவூர் மாவட்டம், சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டிணத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராவ் உத்தரவின் பேரில் மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு துறை மூலம் இந்தியன் ரெட்கிராஸ் மற்றும் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான...
admin

கொரோனா நோயாளிகளுக்கு இனிமேல் ரமலான் ஸ்பெஷல் உணவு…!

கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு நோன்புக்கு முன்பும், பின்பும் சத்தான உணவுகளை கொடுக்குமாறு தெலங்கானா அரசு அறிவுறுத்தியுள்ளது. ரமலான் நோன்பு தொடங்கிய நிலையில், தெலங்கானாவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு நோன்புக்காக சத்தான...
admin

ஜமாத்தார்களால் தான் நான் கொரோனாவில் இருந்து குணமடைந்தேன்! -பத்திரிக்கையாளர் மணிகண்டன்

எப்படி போனது 21 நாட்கள்? விவரிக்கிறார் பத்திரிகையாளர் மணிகண்டன். ஈடிவி பாரத்தின் டெல்லி செய்தியாளராக பணியாற்றி வருகிறேன். மார்ச் 28ஆம் தேதி எங்கள் ஊர் திருவிழாவுக்கு வர திட்டமிட்டிருந்தேன். ஆனால், 23ஆம் தேதி மதியம்...
admin

அதிரை பைத்துல்மால் மூலம் உடல்நலம் பாதித்த பெண்ணின் மருத்துவத்திற்கு ரூ.1,03,450 நிதியுதவி..!

அதிரை பைத்துல்மால் மூலம் உடல்நலம் பாதிப்படைந்த பெண்ணின் மருத்துவத்திற்கு ரூபாய் 1,03,450 நிதியுதவி நேற்று(ஏப்.23) வழங்கினார்.. அதிராம்பட்டினம் தரகர்தெருவை சேர்ந்த சகோதரி கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.இந்நிலையில் அவரின் மருத்துவத்திற்கு நிதியுதவி கேட்டு அதிரை...