
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மல்லிப்பட்டிணம்: 3வது வார்டில் பொது குடிநீர் குழாய்கள் அமைப்பு…!
தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி 3வது வார்டு திப்புசுல்தான் தெருவில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டது.
3வது வார்டில் பொது குடிநீர் குழாய் அமைக்க வேண்டும் என்ற நயகோரிக்கையை வார்டு உறுப்பினர் ரமீஸ் பேகம் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில்...
இனிமே குண்டர் சட்டம் தான், காவல் ஆணையர் எச்சரிக்கை..!
கொரோனா தொற்றின் காரணமாக இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய மறுப்பவர்கள் மீது இனி குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் தன்னுயிரை பணயம் வைத்து...
இனிமே முஸ்லீம்களுக்கு எதிராக பதிவு போட்டால் ஆப்பு நிச்சயம்..!
சமூக வலைதளத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான பதிவிடும் நபர்களுக்கு துபாய் இந்திய தூதுவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனாவை எதிர்த்து உலகமே போராடி வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா பரவ முஸ்லிம்கள்தான் காரணம் என்பதாக பாஜக...
ஆட்சியரின் கவனத்தை ஈர்த்த அதிரை எக்ஸ்பிரஸ்! வாழ்வாதார உதவிகளை உடனே வழங்க உத்தரவு !!
அதிராம்பட்டினம் நரிக்குறவர்கள் கொரோனா ஊரடங்கால் பசி பட்டினியால் வாழ்ந்து வருவதாக நமது அதிரை எக்ஸ்பிரஸ் தளத்தில் செய்தியாக வெளியானது.
இதனை அடுத்து பல்வேறு தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்ட...
மல்லிப்பட்டிணம்: கபசுர குடிநீர் விநியோகம்..!
உலகெங்கிலும் கொரோனா நோய் தொற்று பரவி வரும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரை இன்று மல்லிப்பட்டிணம் பழனி பாபா இளைஞர்கள் சார்பாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு...
அதிரை தமுமுகவினர் தரகர் தெரு முஹல்லாவில் கபசுர குடிநீர் விநியோகம்!!
உலகெங்கிலும் கொரோனா நோய் தொற்று பரவி வரும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரை அதிரை நகர தமுமுக சார்பாக தெரு வாரியாக ஒவ்வொரு நாளும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு...









