Wednesday, December 3, 2025

admin

1676 Articles written
spot_imgspot_img
அரசியல்

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது. இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!

ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
செய்திகள்
admin

தஞ்சை மாவட்ட மீனவர்களுக்கு நிவாரணம் குறித்து ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…!

COVID 19 வைரஸ் தொற்றுநோய் பரவலை கட்டுபடுத்தும் நிமித்தமாக தமிழ்நாடு அரசால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால்,முதலமைச்சர் அறிவிக்கப்பட்டபடி மீன்வளத்துறை மூலம் மீனவர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ஊரடங்கு காலத்தில் உறுப்பினர் ஒருவருக்கு ரூ.1000 வீதம்...
admin

பட்டுக்கோட்டை கோட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பொருளுதவி…!

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் முயற்சியால் பட்டுக்கோட்டை மஞ்சு அறக்கட்டளையின் உதவியுடன் பட்டுக்கோட்டை கோட்டத்தில் சுமார் 25 மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
admin

சேதுபவாசத்திரம் ஒன்றியம் வியாபாரிகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவுரை..!

அனைத்து கடைகளின் முன்பும் கிருமி நாசினி கலந்து வைக்க வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவுரை. கொரோனா பரவலை தடுத்திடும் வண்ணம் சேதுபவாசத்திரம் ஒன்றியத்தில் நாளை முதல் வியாபாரிகள் பொருட்கள் வாங்க வரும்...
admin

இனி செல்போன் ரீசார்ஜ் உட்பட மேலும் சில கடைகள் திறக்கலாம் ~ மத்திய அரசு

மக்கள் தேவைகளை நிவர்த்தி செய்யும் விதமாக ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு கூறியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலை சமாளிக்க மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக சமூக இடைவெளியை உண்டாக்க...
admin

மல்லிப்பட்டிணத்தில் ஊராட்சி சார்பில் கொரோனா தொற்று தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி…!

தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மல்லிப்பட்டிணம் பேருந்து நிலையத்தில் இன்று(ஏப்.22) நடைபெற்றது. கொரோனா தொற்றின் பரவல்  அதிகரித்து வரும் வேளையில் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் அதனை தடுக்கும் வண்ணம் அடிக்கடி...
admin

அதிகரிக்கும் கொரோனா வைரஸ், அதிர்ச்சிக்குள்ளாக்கும் எண்ணிக்கைகள்…!

உலகம் முழுவதும் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,55,745ஆக உயர்வு கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,77,459ஆக உயர்வு; கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து...