Wednesday, December 3, 2025

admin

1676 Articles written
spot_imgspot_img
அரசியல்

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது. இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!

ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
செய்திகள்
admin

மல்லிப்பட்டிணத்தில் வெளியே செல்வதற்கான வண்ண அட்டைகள் விநியோகம்…!

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் வெளியே செல்வதற்கான நீல நிற அட்டை பொதுமக்களுக்கு வீடு தேடி சென்று கொடுத்து வார்டு உறுப்பினர்கள் கொடுத்து வருகின்றனர். மாவட்டத்தில் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க இன்று(ஏப்ரல் 16) முதல் வாரத்திற்கு...
admin

தஞ்சை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுடன் மீன்பிடிக்க அனுமதி….!

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாட்டுபடகு மீனவர்களுக்கு கடுமையான நிபந்தனைகளுடன் மீன்பிடி தொழிலுக்கு அனுமதி. தஞ்சாவூர் மாவட்டம் இரண்டு வட்டங்களாக பிரித்து பட்டுக்கோட்டை, பேராவூரணி என பிரித்து மூன்று நாட்கள் வீதம் நாளை(ஏப் 16) முதல் கடலுக்கு...
admin

மல்லிப்பட்டிணம் அருகே தீவிபத்து,அரசு அதிகாரிகள் நிதியுதவி…!

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் அருகே சின்னமனையில் வீடு எரிந்து முற்றிலும் சேதம் அரசு நிதியுதவி. சின்னமனையை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி(36) இவர் கூலி வேலைகளை செய்து வருகிறார்,ஊரடங்கு உத்தரவால் தற்போது வேலையில்லாமல் இருந்து வருகிறார்.இந்நிலையில்...
admin

ஊரடங்கு முடிவுக்கு வந்ததா.? பிரதமர் மோடி புது விளக்கம்..!

மே மாதம் 3 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு ஏப்ரல் 20 வரை மிகவும் கண்டிப்புடன் ஊரடங்கு அமல் படுத்தப்பட வேண்டும்,ஏப்ரல் 20ம் தேதிக்குப் பிறகு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரும் பட்சத்தில் நோய் பரவல்...
admin

மின்கட்டணம் இன்னும் செலுத்தவில்லையா? அரசின் சலுகை அறிவிப்பு இதோ..!

தமிழகத்தில் கொரோனா எனும் கொடிய நோயால் பரிதவித்து வருகின்றனர். இந்நிலை சமூக பரவலை தடுக்க மேலும் கால நீட்டிப்பு செய்து இன்று உத்தரவிட்டுள்ளது. இதனால் தொழில் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை கருத்திற்கொண்டு தமிழ்நாடு மின்...
admin

ஊரடங்கை மறந்த மல்லிபட்டினம் வியாபாரிகள்,பொதுமக்கள்…!

கொரோனா பரவல் அதிகரிக்கும் தமிழகத்தில் ஊரடங்கை இன்னும் நீட்டிக்க வேண்டும் என அனைத்து மக்களும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், மல்லிப்பட்டினம் நகரில் அத்தியாவசிய கடைகளை தாண்டி பல கடைகளும் திறந்திருக்கின்றன. இதனால் பொதுமக்கள் வழக்கம்போல...