
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
விமான போக்குவரத்து இப்ப வாய்ப்பு இல்ல,அறிவிப்பு வரும்…!
கொரோனா வைரஸ் முழு அடைப்புக்கு மத்தியில் உள்நாட்டு அல்லது சர்வதேச விமான சேவை நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் சனிக்கிழமை தெளிவுபடுத்தியது.
மற்றும்...
அதிரையில் நாளை அத்தியாவசிய கடைகள் இயங்க தடை பேரூராட்சி அறிவிப்பு…!
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினத்தில் நாளை(19.4.2020) ஞாயிறு கிழமை அனைத்து கடைகளையும் அடைக்க பேரூராட்சி நிர்வாகம் உத்தரவு.
கொரோனாவின் காரணமாக பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.இந்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு காலை 6 மணி...
மல்லிப்பட்டிணம்: கடையடைப்பு சம்பந்தமாக உத்தரவு ஏதும் பிறப்பிக்க வில்லை அதிகாரிகள் மறுப்பு…!
தஞ்சாவூர் மாவட்டதில் உள்ள அனைத்து ஊர்களில் கடைகள்,அத்தியவாசிய பொருட்கள் சார்ந்த கடைகள் இயங்கி வருகிறது.
ஆனால் இன்று காலை திடீரென்று மல்லிப்பட்டினத்தில் கடைகள் திறக்க கூடாது என்றும், மருந்தகங்களுக்கு மட்டும் விதிவிலக்கு...
மல்லிப்பட்டிணம்: அதாள பாதாளத்தில் மின்கம்பிகள்,சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள்,அச்சத்தில் பொதுமக்கள்…!
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் காயிதே மில்லத் நகரில் கீழே விழும் நிலையில் மின்கம்பங்களும்,மிகவும் தாழ்ந்த நிலையில் மின்கம்பிகளும் தொங்குவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
பல மாதங்களாகவே இந்த மின்கம்பிகளும்,மின்கம்பங்களும் கீழே விழும் சூழலில்...
கொரோனாவை வென்று வந்தாலும் பல ஆண்டுகள் கூடவே இருந்த குடியிருப்பு மக்களால் விரட்டியடிப்பு…!
கொரோனா சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியவரை அப்பகுதி மக்கள் ஊருக்குள் வர எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனை அடுத்து அவர்கள் வசிக்கும்...
மல்லிப்பட்டிணத்தில் PFI அமைப்பு சார்பில் மருத்துவக்குழு அமைப்பு…!
மல்லிப்பட்டினத்தில் வசிக்கும் மக்கள் இங்கு கிடைக்கப்பெறாத அத்தியாவசிய மருந்துப் பொருட்கள், அருகில் உள்ள ஊர்களில் வாங்க பாப்புலர் ஃப்ரண்டின் மருத்துவ உதவி குழு அமைக்கப்பட்டுள்ளது. மருந்துப் பொருட்கள் தேவைப்படுபவர்கள் மட்டும் தொடர்புகொள்ளவும்.
தொடர்புக்கு :
ரபிக்...









