
தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!
பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘தேர்வு நிலை நகராட்சியான...

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு!(முழு விவரம்)
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1980ம் ஆண்டு முதல் இயங்கி சேவையாற்றி வருகிறது. அந்த வகையில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பதற்கான...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...
சாய்ந்த நிலையில் மின் கம்பம் !! செவி சாய்க்காத மின்வாரியம் !!
அதிராம்பட்டினம் ரஹ்மானியா பள்ளிவாசல் அருகே உள்ள மின் கம்பம் கடந்த சில மாதங்களாகவே சாய்ந்த நிலையில் உள்ளன.
இது குறித்து அக்கம் பக்கத்தினர் பல முறை புகார் அளித்தும் இம்மின் கம்பம் சரி செய்யப்படவில்லை....
அதிரையில் தமுமுக நடத்திய மாபெரும் கைப்பந்து தொடர் போட்டி !!(படங்கள்)
அதிரையில் தமுமுக ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்திய கைப்பந்து தொடர் போட்டி பெரிய ஜுமுஆ பள்ளி மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி நடைபெற்றது.
இத்தொடர் போட்டியில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல்வேறு...
நீட் தேர்வு சோ(வே)தனைகள் !
தமிழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் உட்பட, நாடு முழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரம் பேர் நீட் தேர்வை எழுதினர்.
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் மற்றும் சோதனைக்கு பிறகே...
நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு மசூதியில் சிறப்பு வசதி ஏற்படுத்தி கொடுத்த...
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடந்து முடிந்துள்ளது. இத்தேர்வை 15.19 லட்சம் மாணவர்கள் எழுதினர். தமிழ்நாட்டில் மாட் 188 தேர்வு மையங்களில் 1,34,711 மாணவ-மாணவிகள் எழுதினர். நீட் தேர்வு...
ஆறு மணி நேரம் தாமதமான ரயிலால் 500 மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாமல்...
மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எதிர் கொள்கின்றனர். இன்று மதியம் 2 மணிக்கு...
தமிழகத்தில் நாளை இரவு முதல் தராவிஹ் தொழுகை நடத்தப்படும்-தலைமை ஹாஜி அறிவிப்பு!
தமிழகத்தில் ரம்ஜான் நோன்பு தொடங்குவதற்கான பிறை ஏதும் இன்று தென்படாததால் நாளை ரமலான் முதல் நோன்பு இல்லை என்றும், நாளை மறுநாள் 7ம் தேதி முதல் நோன்பு தொடங்கப்படுவதாக தலைமை காஜி அறிவித்துள்ளார்.
சென்னையில்...









