Sunday, March 29, 2026

புரட்சியாளன்

2460 Articles written
spot_imgspot_img
அரசியல்

தவெக பட்டுக்கோட்டை வேட்பாளராக சி. மதன் அறிவிப்பு!

நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!

நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் களம் இறங்குகின்றன. மொத்தமாக இத்தேர்தலில் உதயசூரியன் சின்னம்...

தஞ்சை மாவட்ட எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம்!

தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன....

முந்தும் மூவர் ; வாய்ப்பு யாருக்கு ? : பட்டுக்கோட்டைக்கு திமுகவில் கடும் போட்டி!

நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பட்டுக்கோட்டை தாலுக்காவை உள்ளடக்கிய பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட நகரங்களை கொண்டுள்ளபட்டுக்கோட்டை...
உள்நாட்டு செய்திகள்
புரட்சியாளன்

தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு – சன்னி வக்ஃப் வாரியம் அறிவிப்பு !

மொத்த இந்தியாவும் எதிர்பார்த்து காத்திருந்த அயோத்தி பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்கு சொந்தம் என்றும், அங்கேயே...
புரட்சியாளன்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம்; முஸ்லீம்களுக்கு மாற்று நிலம் வழங்க வேண்டும் – உச்சநீதிமன்றம்...

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் அயோத்தி வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடமான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்று பிரச்சனைதான் இந்த முக்கிய வழக்கிற்கு...
புரட்சியாளன்

பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு… தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்...

அயோத்தி பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வரவுள்ளதால் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அயோத்தி வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது....
புரட்சியாளன்

BreakingNews : அயோத்தி பாபர் மசூதி வழக்கில் நாளை காலை தீர்ப்பு !

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில், அந்த நிலம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து நாளை சனிக்கிழமை(09-11-2019) காலை 10.30 மணியளவில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை...
புரட்சியாளன்

அதிரை : சாணாவயலில் சுகாதார சீர்கேடு குறித்து பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் பிச்சை நேரில்...

அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதி சாணாவயலில். இப்பகுதியில் அள்ளப்படாமல் இருக்கும் குப்பைகளாலும், தேங்கி கிடக்கும் கழிவுநீராலும் காய்ச்சல் ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று சாணாவயல் பகுதியை பார்வையிட்ட பேரூர் அதிமுக செயலாளரும், பேரூராட்சிமன்ற...
புரட்சியாளன்

டெல்லியைப் போலவே சென்னையிலும் கடும் புகைமூட்டம்… காரணம் என்ன ?

காற்று மாசால் பாதிக்கப்பட்டு டெல்லி மாநகரமே திக்குமுக்காடிக்கொண்டிருக்கும் நிலையில், கடந்த சில நாள்களாக சென்னையும் புகை மூட்டமாக உள்ளது. நவம்பர் 7-ம் தேதி காலை 9.30 மணி நிலவரப்படி, சென்னையில் காற்று மாசு...