
தவெக பட்டுக்கோட்டை வேட்பாளராக சி. மதன் அறிவிப்பு!
நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!
நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் களம் இறங்குகின்றன. மொத்தமாக இத்தேர்தலில் உதயசூரியன் சின்னம்...

தஞ்சை மாவட்ட எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம்!
தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன....

முந்தும் மூவர் ; வாய்ப்பு யாருக்கு ? : பட்டுக்கோட்டைக்கு திமுகவில் கடும் போட்டி!
நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பட்டுக்கோட்டை தாலுக்காவை உள்ளடக்கிய பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட நகரங்களை கொண்டுள்ளபட்டுக்கோட்டை...
அதிரை கடற்கரைத்தெருவில் வாய்க்கால் தூர்வாரும் பணி !(படங்கள்)
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு மையவாடிக்கு அருகே தூரவாரப்படாமல் இருக்கும் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடற்கரைத்தெரு முஹல்லா நிர்வாகம் சார்பில் அதிராம்பட்டினம் பேரூராட்சியில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதனடிப்படையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை அதிராம்பட்டினம்...
அதிரையில் மக்களை அச்சுறுத்தி வரும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்… பேரூராட்சியில் ஜமாத்தார்கள் மனு !
அதிராம்பட்டினம் நகரில் கட்டுக்கடங்காத வகையில் நாய்கள் உலாவி வருகின்றன. இந்த நாய்கள் சிறுவர்கள் முதற்கொண்டு அனைவரையும் பதம் பார்க்க துணிந்து விட்டன.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேலத்தெருவை சேர்ந்த முதியவர் ஒருவரை...
அதிரையில் 6 செ.மீ மழை பதிவு !
அரபிக்கடலில் நிலை கொண்டிருக்கும் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
கடலோர பகுதியான தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலும் நேற்று முதல் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று மதியம்...
அரபிக்கடலில் உருவானது ‘மகா’ புயல்… தொடர்மழைக்கு வாய்ப்பு !
அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதாகவும், அதற்கு 'மகா' என பெயரிடப்பட்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ள மகா புயல் நாளை...
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதிர் முகைதீனின் மனைவி வஃபாத் !
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதிர் முகைதீனின் மனைவி லத்திபா பேகம் இன்று திருச்சியில் காலமானார். அவருக்கு வயது 77.
வயதுமூப்பு காரணமாக திருச்சி உறையூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை...
22 மாவட்டங்களில் கனமழை பெய்யும்… வானிலை மையம் எச்சரிக்கை !
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த இரண்டு நாளாக லேசாக...









