மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது உசைன் அவர்களின் மகனும், ஜமால் முஹம்மது, ஜாகிர் உசைன், மர்ஹூம் ஃபரோஸ்கான் ஆகியோரின் அண்ணனும், பைசல் அகமது அவர்களின் தகப்பனாரும், ஜெகபர் அலி,...
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் பீர்முகமது அவர்களின் மகனும், மர்ஹூம் அபூபக்கர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் முஸ்தபா கமால் அவர்களின் மச்சினனும், முகமது கனி, ஜிப்ரீக் அலி ஆகியோரின் மச்சானும்,...
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணிகளை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தஞ்சை மாவட்டம் முழுவதும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்....
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அமைச்சரை முதல்வர் மு.க. ஸ்டாலின் நியமித்து உத்தரவிட்டிருந்தார். அதன்படி தஞ்சை மாவட்டத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து கடந்த...
தமிழகத்தில் கோவை உள்ளிட்ட சில கொங்கு மாவட்டங்களில் மட்டும் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் கொரோனா கேஸ்கள் குறைந்த நிலையில், கோவையில் கேஸ்கள் இன்னும் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்படவில்லை.
கோவை, திருப்பூர்,...