
நியூசிலாந்தில் வாழ் அதிரையர்களின் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் நியூசிலாந்தில் வாழும் முஸ்லீம்கள் ஹஜ்ஜு பெருநாளை இன்று சனிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நியூசிலாந்தில் பிறை தென்பட்டதால் நோன்பு என்று அறிவிப்பு
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு இஸ்லாமியர்கள் பிறை பார்த்து நோன்பு வைப்பது வழக்கம்.அந்த வழக்கத்தின்...
மரண அறிவிப்பு – அஜ்மீர் ஸ்டோர் ஹாஜி மு.அ முஹம்மத் சாலீஹ் வஃபாத்!!
.
அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் மோட்டுகொள்ளை அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.அ அசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாபிழ் முஹம்மது மீரா லெவ்வை மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹும் மு.அ...
அதிரையில் தங்க நகை காணவில்லை !
அதிரையில் 27/05/2024 நேற்று இரவு 7:00 மணி அளவில் CMP லைன் முதல் கடைத்தெரு வரை சென்ற ஒருவரின் 2 1/2 பவுன் கொண்ட தங்க நகை ஒன்று காணாமல் போய்விட்டது,
யாரேனும் அந்த...
துலுக்க பள்ளி (தக்வா பள்ளி) மீன் மார்க்கெட் சம்பந்தமாக பேட்டி அளித்த குலபுஜாம் அன்சாரி.!!
https://youtu.be/EXuZZzULaXg
’ஏழைகளின் வங்கி கணக்கிற்கு அபராதம் விதிப்பதில்லை’-எஸ்.பி.ஐமுன்னாள் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா
"வங்கிக் கணக்கில், குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காமல் உள்ள ஏழைகளுக்கு, வங்கிகள் அபராதம் விதிப்பதில்லை,'' என, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின்முன்னாள் தலைவர், அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்து உள்ளார்.அவர் "பிரதமரின், 'ஜன்தன் யோஜனா' திட்டத்தில்,...
பேருந்து கட்டண உயர்வு குறித்த மனு தள்ளுபடி-உயர்நீதிமன்றம்
பேருந்து கட்டண உயர்வு குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவினை விசாரித்த உயர்நீதிமன்றம், இதில் தலையிட முடியாது என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த 20ஆம் தேதி முதல் பேருந்து...
குடியரசு தின அணிவகுப்பு-10 நாட்டு தலைவர்கள் பங்கேற்பு
இந்தியாவின் 69வது குடியரசு தின விழா வரும் ஜனவரி 26ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், கடந்த 68 ஆண்டுகளுக்கு பிறகு இந்த விழாவில் 10 நாட்டு தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதில் இந்தோனேசிய அதிபர்...
நாகர்கோவில்-மதுரை இரட்டை ரயில் பாதை பணி தொடக்கம்
இந்த பணியின் செலவு சுமார் ரூ.4250 கோடியை எட்டுகிறது. சென்னை - மதுரை இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் முடிவடைந்தாலும் கூட, நாகர்கோவில் - மதுரை இடையே இந்த பணிகள் தொடங்கப்படாமல்...
நோட்டாவோடுதான் தேசியக் கட்சிகளுக்குப் போட்டி!’ – தம்பிதுரை
தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழலாம். அதனால், எந்த நேரத்திலும் சட்டமன்றத் தேர்தல் வரலாம் என்ற நிலை பல மாதங்களாக நீடித்துவருகிறது. இந்தக் காரணத்தால், உள்ளூர் கட்சிகள் முதல் தேசியக் கட்சிகள் வரை...









