
நியூசிலாந்தில் வாழ் அதிரையர்களின் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் நியூசிலாந்தில் வாழும் முஸ்லீம்கள் ஹஜ்ஜு பெருநாளை இன்று சனிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நியூசிலாந்தில் பிறை தென்பட்டதால் நோன்பு என்று அறிவிப்பு
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு இஸ்லாமியர்கள் பிறை பார்த்து நோன்பு வைப்பது வழக்கம்.அந்த வழக்கத்தின்...
மரண அறிவிப்பு – அஜ்மீர் ஸ்டோர் ஹாஜி மு.அ முஹம்மத் சாலீஹ் வஃபாத்!!
.
அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் மோட்டுகொள்ளை அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.அ அசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாபிழ் முஹம்மது மீரா லெவ்வை மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹும் மு.அ...
அதிரையில் தங்க நகை காணவில்லை !
அதிரையில் 27/05/2024 நேற்று இரவு 7:00 மணி அளவில் CMP லைன் முதல் கடைத்தெரு வரை சென்ற ஒருவரின் 2 1/2 பவுன் கொண்ட தங்க நகை ஒன்று காணாமல் போய்விட்டது,
யாரேனும் அந்த...
அதிரையில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து சாலை மரியல்.,50க்கும் மேற்பட்டோர் கைது..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து சாலை மறியல் போராட்டம் இன்று காலை நடைபெற்றது.
திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் பல இடங்களில் இன்று...
முத்துப்பேட்டை ஆசாத் நகரில் பழனிபாபா நினைவு தினம் அனுசரிப்பு மற்றும் ஏழைகளுக்கு உணவு வழங்கல்..!
பழனிபாபா நினைவு தினம் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டது.
இதன் ஒருபகுதியாக, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகரில் பழனிபாபா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், இளைஞர் பலர் ஒன்றிணைந்து பழனிபாபா அவர்களின் நினைவாக ஏழை...
தக்வா பள்ளிக்கு பலம்வாய்ந்த நிர்வாகம் அவசியம்!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தக்வா பள்ளி நிர்வாக சீரமைப்பு மற்றும் பள்ளி சொத்தை பாதுகாக்கும் ஆலோசனை கூட்டம் இன்று(27/01/2018) நடைபெற்றது.
இக்கூட்டத்தின் அமீராக அன்ஸாரி (அல்-அமீன் பள்ளி நிர்வாகி) அவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
இக்கூட்டத்திற்கு...
தேசிய நெடுஞ்சாலைகளில் செல்வோரின் உதவிக்கு 1033 என்ற எண்,
தேசிய நெடுஞ்சாலைகளில் நேரிடும் விபத்துகள் குறித்து தகவல் தெரிவிக்கவும், அவசர தேவைகளுக்கும், 1033 என்ற கட்டணமில்லா உதவி தொலைபேசி எண்ணை அடுத்த மாதம் முதல் வாரத்தில், மத்திய அரசின் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்...
அதிரை No.2 அரசு பள்ளியில் குடியரசு தின கொண்டாட்டம்!
அதிரை அரசு No.2 பள்ளியில் குடியரசு தின விழாவில் அதிரை அதிமுக நகர துனைச் செயலாளர் முஹம்மது தமீம் அவர்களால் தேசிய கொடியேற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெறுவதற்கு உறுதி சான்றிதழ் அவசியமில்லை: மத்திய அரசு
அதிரை எக்ஸ்பிரஸ்:- இனிமேல்தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பவர்கள் அரசு உயர் அதிகாரிகள் வழங்கும் உறுதி சான்றிதழை இணைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய வெளியுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அவசர...









