
நியூசிலாந்தில் வாழ் அதிரையர்களின் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் நியூசிலாந்தில் வாழும் முஸ்லீம்கள் ஹஜ்ஜு பெருநாளை இன்று சனிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நியூசிலாந்தில் பிறை தென்பட்டதால் நோன்பு என்று அறிவிப்பு
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு இஸ்லாமியர்கள் பிறை பார்த்து நோன்பு வைப்பது வழக்கம்.அந்த வழக்கத்தின்...
மரண அறிவிப்பு – அஜ்மீர் ஸ்டோர் ஹாஜி மு.அ முஹம்மத் சாலீஹ் வஃபாத்!!
.
அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் மோட்டுகொள்ளை அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.அ அசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாபிழ் முஹம்மது மீரா லெவ்வை மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹும் மு.அ...
அதிரையில் தங்க நகை காணவில்லை !
அதிரையில் 27/05/2024 நேற்று இரவு 7:00 மணி அளவில் CMP லைன் முதல் கடைத்தெரு வரை சென்ற ஒருவரின் 2 1/2 பவுன் கொண்ட தங்க நகை ஒன்று காணாமல் போய்விட்டது,
யாரேனும் அந்த...
முத்துப்பேட்டையில் பிளஸ்2 மாணவன் பலி பிரவீன் வயது(17)
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த கழவாடியக்காடு கிராமத்தை சேர்ந்த அண்ணாதுறை மகன் கஜேந்திரன் வயது 30 இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து ஒட்டி வருகின்றர். நேற்று இரவு தனது சொந்த தேவைக்கு மேல்...
அதிரை TIYA மற்றும் தஞ்சை காளி இரத்த வங்கி இணைந்து நடத்திய இரத்த தான...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் இன்று(07/01/2018) காலை தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம்(TIYA) மற்றும் தஞ்சாவூர் ஸ்ரீ காளி இரத்த வங்கி இணைந்து நடத்தும்...
மரண அறிவிப்பு மு.கா.அ.முஹம்மது சாலிகு அவர்கள்
வாய்க்கால் தெருவை சேர்ந்த.
மர்ஹூம் அ.க.அ முஹம்மது ஹசனா லெப்பை அவர்களின் மகனாரும்.
எம்.எஸ் முஹம்மது ஹசன் அவர்களின் தப்பனாரும்.
எஸ் .முஹம்மது இப்ராஹிம்,அஹமது மொய்தீன் இவர்களின் மாமனாரும்.
கிட்டங்கி கார வீட்டை சேர்ந்த.
ஹாஜி மு.கா.அ.முஹம்மது சாலிகு அவர்கள்.
இன்று...
சென்னையில் நடைபெற்ற தமிழ்மாமணி அதிரை அஹமது அவர்களின் நபி(ஸல்) வரலாறு புத்தக வெளிட்டு விழா..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் வசித்து வரும் அஹமது அவர்கள் பெரும் கவிஞராக திகழ்ந்து வருகிறார்.
இவர் தமிமாமணி போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.
அதுமட்டுமின்றி, இவரை பலர் அதிரை அஹமது அன்றும் அழைத்தனர்.
இவர் எழுதிய...
அதிரை தரகர் தெருவில் TNTJ சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தரகர் தெரு பகுதியில் உள்ள தைக்கால் அருகாமையில் இன்று(06/01/2017) இரவு சுமார் 8மணியளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இந்த தெருமுனை பிரச்சாரத்தில் அஷ்ரப் தீன்...
முதல்வருடன் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு – பஸ் ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை உடனே முடிவுக்குக் கொண்டு வருமாறு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ஸ்டாலின் ஓர் அறிக்கையினை...









