
நியூசிலாந்தில் வாழ் அதிரையர்களின் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் நியூசிலாந்தில் வாழும் முஸ்லீம்கள் ஹஜ்ஜு பெருநாளை இன்று சனிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நியூசிலாந்தில் பிறை தென்பட்டதால் நோன்பு என்று அறிவிப்பு
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு இஸ்லாமியர்கள் பிறை பார்த்து நோன்பு வைப்பது வழக்கம்.அந்த வழக்கத்தின்...
மரண அறிவிப்பு – அஜ்மீர் ஸ்டோர் ஹாஜி மு.அ முஹம்மத் சாலீஹ் வஃபாத்!!
.
அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் மோட்டுகொள்ளை அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.அ அசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாபிழ் முஹம்மது மீரா லெவ்வை மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹும் மு.அ...
அதிரையில் தங்க நகை காணவில்லை !
அதிரையில் 27/05/2024 நேற்று இரவு 7:00 மணி அளவில் CMP லைன் முதல் கடைத்தெரு வரை சென்ற ஒருவரின் 2 1/2 பவுன் கொண்ட தங்க நகை ஒன்று காணாமல் போய்விட்டது,
யாரேனும் அந்த...
ஹாதியாவின் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவுகள்!!
புதுடெல்லி(23 ஜன 2018): ஹாதியாவின் திருமண வாழ்க்கையில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் கே.எம்.அசோகன் என்பவரது மகள் அகிலா இவர் முஸ்லிம் மதத்திற்கு மாறி ஹாதியா என்று...
மரண அறிவிப்பு அதிரை காதர் முகைதீன் பள்ளியின் முன்னால் ஹஜ்ரத் ஜமால்முஹம்மது (வயது76)
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1984 ம் ஆண்டு முதல் 2008 ம் ஆண்டு வரை, 24 ஆண்டுகள் மாணவர்களுக்கு 'நீதி போதனை' கல்வியைக் கற்பிக்கும் ஆசிரியராக...
அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் ஜனவரி மாத உறுப்பினர்கள் கூட்டம்!!
சுற்றுச்சூழல் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் மன்ற தலைவர் வ.விவேகானந்தம் தலைமையில் துணைத்தலைவர் எஸ்.முஹம்மது இப்ராஹிம் துணை செயலர் மரைக்கா.கே.இத்ரீஸ் அஹமது முன்னிலையில் அதிரை சுற்றுச்சூழல் மன்ற அலுவலகத்தில் 10.01.2018 அன்று மாலை 4.30மணிக்கு...
ஆதார் அட்டைக்கு மாற்றாக புதிய அடையாள அட்டை அறிமுகம்
புதுடெல்லி,
மார்ச் 1–ந் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
இந்திய குடிமக்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் கிட்டத்தட்ட எல்லோருக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொருவரின்...
நீட் தேர்வு தடை செய்ய கோரி போராட்டம் நடத்திய வழக்கு., மஜக நிர்வாகிகள் விடுதலை..!
சென்னை.ஜன.09., அரியலூர் மாணவி அனிதா கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலும் மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வால் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் மனம்...
அதிரைக்கு அதிவிரைவில் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயில்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்::- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் சோதனை ரயில் ஓட்டம் இன்று நடைபெற்றது.
பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு போன காரைக்குடி-பட்டுக்கோட்டை-திருவாரூரை இணைக்கும் அகலரயில் பாதை அமைக்கும் பணி கடந்த மூன்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் பட்டுக்கோட்டையில்...









