
நியூசிலாந்தில் வாழ் அதிரையர்களின் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் நியூசிலாந்தில் வாழும் முஸ்லீம்கள் ஹஜ்ஜு பெருநாளை இன்று சனிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நியூசிலாந்தில் பிறை தென்பட்டதால் நோன்பு என்று அறிவிப்பு
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு இஸ்லாமியர்கள் பிறை பார்த்து நோன்பு வைப்பது வழக்கம்.அந்த வழக்கத்தின்...
மரண அறிவிப்பு – அஜ்மீர் ஸ்டோர் ஹாஜி மு.அ முஹம்மத் சாலீஹ் வஃபாத்!!
.
அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் மோட்டுகொள்ளை அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.அ அசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாபிழ் முஹம்மது மீரா லெவ்வை மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹும் மு.அ...
அதிரையில் தங்க நகை காணவில்லை !
அதிரையில் 27/05/2024 நேற்று இரவு 7:00 மணி அளவில் CMP லைன் முதல் கடைத்தெரு வரை சென்ற ஒருவரின் 2 1/2 பவுன் கொண்ட தங்க நகை ஒன்று காணாமல் போய்விட்டது,
யாரேனும் அந்த...
மரண அறிவிப்பு முகம்மது சேக்காதியார் அவர்கள்
சேத்துப்பட்டு மர்ஹும் செ.செ.அ சேக் அப்துல் காதர் அவர்களின் மகனும் மர்ஹும் ஹாஜி சாகுல் ஹமீது மர்ஹும் முகமது பாருக் மர்ஹும் முகமது அப்துல்லா, ஹாஜி முகம்மது ஜபருல்லாஹ் இவர்களின் சகோதரர்களும், தமீம்...
மரண அறிவிப்பு உம்முஹானி அம்மாள்
மர்ஹும். அப்துல் காதர் ஆலிம் மனைவியும், கமால் ஹுசைன், சேக் மதினா ஆகியோரின் தாயாரும், சரபுதீன் அவர்களின் மாமியாருமாகிய உம்முஹானி அம்மாள் சித்திக் பள்ளி பின்புறம் உள்ள நெசவு தெரு இல்லத்தில் இன்று...
கடற்கரை தெரு பொதுமக்களின் கோரிக்கையை செவிசாய்க்குமா பேரூராட்சி!!!
அதிரை எக்ஸ்பிரஸ்::- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் சார்பாக பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
கடற்கரைத்தெரு 8வது வார்டு மற்றும் 9வது வார்டு பகுதிகளில்...
அதிரையில் யாஹாஜா இளைஞர் நற்பணி மன்றம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்::- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் யாஹாஜா இஸ்லாமிய இளைஞர் நற்பணிமன்றம் தொடங்கப்பட்டது.
தொடக்க நிகழ்வாக ஹாஜா நகரில் சுகாதரத்தை வலியுறுத்தும் வண்ணமாக இரண்டு குப்பை கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.சுகாதரம் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில்...
தமிழக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்ததை தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பு..!
தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதுபோல், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மின் துறை ஊழியர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
வரும் ஜனவரி 23ஆம் தேதி தமிழகம்...
உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் மாளியகாடு மூலிகை ஜூஸ்..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ராஜாமடம் சாலை பட்டுக்கோட்டை சாலையுடன் இணையும் அந்த இடத்திலாஉடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் மூலிகை ஜூஸ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த மூலிகை ஜூஸ்யில் 11வகை மூலிகைகள் ,சோடா,...









