புது புது தொழில்நுட்ப வசதியுடன் இன்று இருசக்கர வாகனங்களின் வருகை விற்பனை சந்தைக்கு தொடர்ந்து அதிகரித்து வருகின்றன..காரணம் இளைஞர்களின் ஆர்வமும்,அவர்களின் வாங்கும் சக்தியும் தொழில் நிறுவனங்களை போட்டி போட வைக்குன்றன.....
விலை அதிகமாகவும்,ஆனால் அந்த...
தஞ்சைமாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ளது மகிழங்கோட்டை கிராமம்.
இந்த பகுதியில் புள்ளிமான் ஒன்று இறந்த நிலையில் கிடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த ஜோதி சம்பவ இடத்திற்கு விரைந்து...
தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்தைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். இவர் தற்போது மேகாலயா ஆளுநராக உள்ளார்.
தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்தைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். இவர் தற்போது...
இன்று தமிழ்புலிகள் கட்சியின் சார்பாக ஐ.நாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை மிரட்டிய சிங்கள அரசை கண்டித்து நடந்த இலங்கை துணைதூதரகம் முற்றுகை போராட்டத்தில் ஆதரவு தெரிவிக்கச் சென்று விட்ட தேநீர்...
அதிரை தரகர் தெருவை டெங்கு காய்ச்சலை விட்டு காப்பாற்ற பேரூராட்சி மறந்துவிட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாற்றியுள்ளனர்.
விரிவான செய்தி :-
அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு தரகர் தெருவில் பெரும் சுகாதார சீர்கேடு...