Friday, May 17, 2024

கவியன்பன் கலாம்

29 POSTS

Exclusive articles:

முஸல்லாக்களின் ஏக்கம்

முஸல்லாக்கள் ஏங்குகின்றன முஸ்லிம்கள் ரமலானுக்குப் பின் முடங்கி விட்டனரா? தஸ்பீஹ் மணிகள் தவமிருக்கின்றன தன்னைத் தடவும் கரங்கள் தடம் மாறி விட்டனவா? இமாம்களின் குரல்கள் ஏமாற்றம் அடைந்தன "ஸஃப்களைச் சரி செய்யுங்கள்"...

ஈத் பெருநாள்

ஈந்துவக் கும்திரு நாளாம் இகமதில் ஈத்பெருநாள்நீந்திய பாவம் கடக்கப் புரிந்தநம் நீள்தவத்தைஏந்திய நோன்பால் விளைந்த பரிசினை ஏற்றிடத்தான்சாந்தியாம் சொர்க்கம் கிடைக்கும் உறுதியைச் சாற்றிடுமே புண்ணியம் செய்தவ ரென்றும் மகிழ்ந்துப் புகழ்ந்திடத்தான்எண்ணிலா நன்மை பொழிந்திடச் செய்யும்...

சென்றுவா ரமளானே! கொண்டுசேர் அமல்களை!!

அங்கமும் ஆன்மாவும் நோன்பிருந்துத் தங்கமென புத்துணர்வை யூட்டி தடம்புர ளாவண்ணம் தக்கவழி காட்டி நடந்துள தேர்வினில் ஞானமும் கூட்டி கடந்துதான் செல்லுதே கண்ணிய மாதம் கடமையைச் செய்ய கருணை வரவாய் உடனிருந் தாயே உளம்நிறை தோழா விடைபெறும் முன்னே விழிநீர் சுரந்து மடைதிறக் கச்செய்த...

துடிப்பு

கருப்பையில் துவங்கும் துடிப்புகாலமே நிறுத்தும் துடிப்புமருத்துவர் அறியும் துடிப்புமனிதனின் வாழ்க்கைத் துடிப்பு குருதியின் ஓட்டம் துடிப்புகோபமும் காட்டும் துடிப்புசுருதியும் குறைந்தால் இழப்புசொல்வது இதயத் துடிப்பு நேசமும் கண்டால் துடிப்புநெருங்கிடும் வேளை துடிப்புமோசமும் கண்டால் துடிப்புமொத்தமும் இழந்தால்...

வாசனை_கவியன்பன்கலாம்

காற்றில் மிதந்து வந்துநாசியில் நுழைந்துமூளைக்குத் தரும் பரிசு தேனீயின் சுறுசுறுப்பைத்தேடிவந்து தென்றல் வழியாகஉணர்வுக்குத் தரும் உணவு கனவுகளை உருவாக்கும்கற்பனைச் சிறகுகளை விரிக்கும்எண்ணங்களுக்குத் தரும் வித்து சுற்றியுள்ளோர் உன்மீதுபற்றுக் கொள்ள வைக்கதொற்றிக் கொள்ளும் தோழமை உணர்ச்சிகளை மென்மையாக்கிஆன்மாக்களின் அரவணைப்பைஆரத்தழுவச் சொல்லும்...

Breaking

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...
spot_imgspot_img