Saturday, April 27, 2024

வாசனை_கவியன்பன்கலாம்

Share post:

Date:

- Advertisement -

காற்றில் மிதந்து வந்து
நாசியில் நுழைந்து
மூளைக்குத் தரும் பரிசு

தேனீயின் சுறுசுறுப்பைத்
தேடிவந்து தென்றல் வழியாக
உணர்வுக்குத் தரும் உணவு

கனவுகளை உருவாக்கும்
கற்பனைச் சிறகுகளை விரிக்கும்
எண்ணங்களுக்குத் தரும் வித்து

சுற்றியுள்ளோர் உன்மீது
பற்றுக் கொள்ள வைக்க
தொற்றிக் கொள்ளும் தோழமை

உணர்ச்சிகளை மென்மையாக்கி
ஆன்மாக்களின் அரவணைப்பை
ஆரத்தழுவச் சொல்லும் ஈர்ப்பு

கைகளால் கசக்கினாலும்
கடைசி வரைக்கும் நறுமணம்
களையாதிருக்கும் தியாகம்

பூக்கள் ஈன்றெடுத்ததால்
பூமியை முத்தமிட்ட மழையால்
புல்லின் மீது பட்ட பனித்துளியால்

ஆக்கம்:

கவியன்பன் கலாம்

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...